‘வரலாற்றில் காரைநகர்’ நூலினை வெளியிட்டு வைக்கின்ற ஆசிரியர் எஸ்.கே.சதாசிவம் அவர்களின் பணியினைப் பாராட்டி நூல் வெளியீடு சிறப்புற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்தி மகிழ்கின்றது.
காரை.இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் பழைய மாணவனுமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களினால் எழுதப்பெற்ற ‘வரலாற்றில் காரைநகர்’ என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 31ஆம்…