ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!
காரை.இந்துவில் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக (1974 – 1993) பௌதிகவியல் ஆசிரியராகப் பணியாற்றியவரான திரு.நவரட்ணம் சத்தியமூர்த்தி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இயற்கை…
காரை.இந்துவில் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக (1974 – 1993) பௌதிகவியல் ஆசிரியராகப் பணியாற்றியவரான திரு.நவரட்ணம் சத்தியமூர்த்தி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இயற்கை…
திரு. எஸ்.கே.சதாசிவம் அவர்களால் எழுதப் பெற்ற ‘வரலாற்றில் காரைநகர்’ எனும் நூலின் வெளியீட்டு விழா 31.03.2024 அன்று யாழ்ப்பாணம் துர்க்கா மணி மண்டபத்தில்…
காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்களான திரு.சண்முகம் இராஜகோபாலன், திருமதி அமுதராணி சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், முன்னாள் நிர்வாகசபை…
காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் பொருளாளரும் , தற்போதய நிர்வாகத்தின் உதவிப் பொருளாளருமாகிய திரு.நடராசா பிரகலாதீஸ்வரன் அவர்களதும், உறுப்பினரான…
யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தால் நடாத்தப்பட்ட 7km தூரம் கொண்ட வீதியோட்டப் போட்டியில் காரை.இந்துவைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ளனர் அவர்களின் விபரம்.:…
2024.04.05 வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காலைப்பிரார்த்தனையுடன் விசேட நற்சிந்தை இந்து மாணவர் மன்றத்தால் நடத்தப்பட்டது. அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களும், பழைய மாணவர்களும் தாமாகவே முன்வந்து வசதி குறைந்த மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாடு தொடர்பிலான உதவிகளை வழங்கி…
தேசிய மட்டத்திலான சமூக விஞ்ஞானப் போட்டியில் காரை.இந்துவிலிருந்து கலந்துகொண்ட மூன்று மாணவர்களுள் செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் 1ம் இடத்தையும் செல்வன் நவநீதன் இராமகிருஸ்ணன்…
திருமதி கந்தையா சிவமணி அவர்களின் மறைவுக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி.
காரை.இந்துவின் சிறந்த கணித பாட ஆசிரியரும், கல்லூரியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று உழைத்து வருபவரும், கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.சண்முகம் தவகுமார் அவர்களின்…
மரண அறிவித்தல் திருமதி சிவமணி கந்தையா உதயம்: 17-10-1928 …
காரைநகர் இந்துக் கல்லூரியின் நடராசா, சயம்பு, தியாகராசா, பாரதி ஆகிய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில்…
திருமதி அம்பலவாணர் செல்வராணி அவர்களின் மறைவு குறித்து காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி.
காரை.இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் பழைய மாணவனுமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களினால் எழுதப்பெற்ற ‘வரலாற்றில் காரைநகர்’ என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 31ஆம்…
எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் சயம்பு, தியாகராஜா, நடராசா, பாரதி ஆகிய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுனர் போட்டி கல்லூரியின்…
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரும் அனுசரணையாளருமாகிய திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி:
Kasippillai & Sons நிறுவன உரிமையாளரும், வவுனியா காசிப்பிள்ளை என காரைநகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தவரும், வர்த்தகத்துறையின் முன்னோடிகளுள் ஒருவரும், பழைய மாணவர்…
.காரைநகர் இந்துக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்ட நிகழ்வானது 07-03-24 வியாழக்கிழமை அன்று காலை 6.30…
சில மாணவர்கள் காலை உணவு உண்ணாது பாடசாலைக்கு வந்து கற்றலில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டது. பாடசாலை முடியும் வரைக்குமுள்ள பிற்பகல் 1.30மணி வரைக்கும்…
தேசிய மட்டத்திலான சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாவது இடத்துக்குச் தெரிவுசெய்யப்பட்டுள்ள செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் காரை.இந்து அன்னையைப் பெருமைப்படுத்தியுள்ளார். அதேவேளை இதே போட்டியில்…