காரை.இந்துவின் மாணவர்கள் மத்தியில் தமிழருவி சிவகுமாரனின் விழிப்புணர்வுச் சொற்பொழிவு.
2024.04.05 வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காலைப்பிரார்த்தனையுடன் விசேட நற்சிந்தை இந்து மாணவர் மன்றத்தால் நடத்தப்பட்டது. அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…