சென்ற டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொத.(சாதாரணம்) பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு ஸ்ரீலங்கா பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பெற்றிருந்தது. காரை.இந்துவிலிருந்து தோற்றிய மாணவர்களில் செல்வன் ரமேஸ் சயுவண்ணன் 6A 3C என்ற சிறந்த பெறுபேற்றினைப் பெற்று முதல்நிலை மாணவன் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட முதல் பதினைந்து மாணவர்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
1. செல்வன் ரமேஸ் சயுவண்ணன் 6A 3C
2. செல்வி தமிழினி பேரின்பராசா 5A 2B 2C
3. செல்வி டர்சிகா மயில்வாகனன் 4A 3C S
4. செல்வன்சிவசுப்பிரமணியம் அறிவரசன் 3A 3B 2C
5. செல்வன் திருச்செல்வம் லுகிர்தன் 3A 3B 2C
6. செல்வன் ஏகாம்பரம் துஸ்யந்தன் 3A 3B C
7. செல்வி நிலா வடிவழகையன் 3A 2B 3C
8. செல்வி பவீனா வன்னியசிங்கம் 3A B 3C S
9. செல்வி புருசோத்தமி சிவனேஸ்வரன் 3A C 3S
10. செல்வி ஜென்சிகா தேவராசா 2A 5B C S
11. செல்வி ஜெசிகானி புஸ்பானந்தராசா 2A B 3C 2S
12. செல்வி கஜானி மகேஸ்வரன் 2A 2B C 4S
13. செல்வி கோபிகா அமிர்தலிங்கம் 2A 2B 3C S
14. செல்வி லக்சிகா சுந்தரலிங்கம் 2A 3C S
15. செல்வி பூர்விகா கனகரத்தினம் 2A 3B 3C
இம்மாணவர்கள் அனைவரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதுடன் இவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி நன்றி கூறிக்கொள்கின்றது.
No Responses to “காரை.இந்துவிலிருந்து க.பொத.(சாதாரணம்) பரீட்சைக்குத் தோற்றி சிறப்புச் சித்திபெற்ற மாணவர்கள்”