திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம்
(பெரியமணல் – மருதடி, காரைநகர்)
தோற்றம்: 07-01-1944 மறைவு: 15-02-2019
பெரியமணல், காரைநகரை பிறப்பிடமாகவும் மருதடி, காரைநகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆச்சிப்பிள்ளையின் ஆருயிர்க் கணவனும்
கருணாவதி(கனடா), வனஜா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்
காலஞ்சென்றவர்களான (திருமதி) செல்லம்மா கணேசன், கயிலாயபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்
பராசக்தி, பரமலிங்கம், பழனிலிங்கம், செல்வலிங்கம், சிவலிங்கம், புஸ்பலிங்கம், அருளலிங்கம், ஞானசோதிலிங்கம், மற்றும் சுரேந்திரகுமார், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
கிஷானிகா, ரிஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று(17-02-2019) யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்: திருமதி கருணாவதி சுரேந்திரகுமார்(மகள்) : +1(647) 2009307
No Responses to “மரண அறிவித்தல் திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம்”