கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கிளையினை கனடாவில் ஆரம்பிப்பதற்கு முன்னின்று ஆதரவு வழங்கி ஊக்குவித்தவர்களுள் முதன்மையானவரும் இறுதிவரை சங்கத்துடன் நெருக்கமான தொடர்பிலிருந்து ஆதரவளித்து வந்தவருமாகிய திரு அருணாசலம் செல்வரத்தினம் அவர்களின் அதிர்ச்சியும் ஆழந்த துயரும் அடைந்துள்ளோம்.
சங்கத்தின் முழுமையான கண்ணீர் அஞ்சலியை இங்கே தருகின்றோம்.
No Responses to “எமது சங்க உறுப்பினர் திரு அருணாசலம் செல்வரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி”