சயம்பு வீதி காரைநகரைப் பிறப்பிடமாகவும் 44/16A மணல்தரை ஒழுங்கை கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் நேற்று(06-08-2016)சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வித்துவான் முருகேசு-லீலாவதி தம்பதியரின் மருமகனும் சிவசோதியின் அன்புக் கணவரும் கேதாரணிஇ கேதாரநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் பாலகுமாரன் அவர்களின் மாமனும் காலஞ்சென்றவர்களான தில்லைநாதன்இ திலகவதி, அம்பலவாணர் மற்றும் பார்வதி ஆகியோரின் சகோதரரும் தில்லைக்கரசி, செல்வலெட்சுமி, சிவநேசன், சிவானந்தன் மற்றும் காலஞ்சென்ற லலிதா ஆகியோரின் மைத்துனரும் ஆதித்தனின் அருமைப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை 44/16A மணல்தரை ஒழுங்கை கந்தர்மட இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4.00மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி முன்றலில் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்ட பின்னர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார, உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்பு: 0215618770
44/16A மணல்தரை ஒழுங்கை
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
தகவல்:குடும்பத்தினர்
No Responses to “மரண அறிவித்தல் சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் (ஓய்வுபெற்ற அதிபர்)”