எதிர்வரும் சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ள காரைநகர் இந்துக் கல்லூரியின் 10வது ஆண்டு விழாவில் லண்டன் Queen Mary பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமை குறித்த செய்திக்கு மிகுந்த முக்கியத்துவத்தினை ஸ்ரீலங்காவின் முன்னணிப் பத்திரிகையான தினகரன் வழங்கியுள்ளது. இதன்மூலம் கல்வித்துறையில் சர்வதேச ரீதியாக சாதனை படைத்து வருகின்ற காரை.இந்து உருவாக்கிய உயர்ந்த கல்வியாளர் பேராசிரியர் நல்லநாதன் அவர்களும், காரைநகர் இந்துக் கல்லூரியும், கனடா வாழ். காரை.இந்துவின் பழைய மாணவர்களும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து பழைய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மகிழ்ச்சியடைகிறது.
சென்ற 24ஆம் திகதி சனிக்கிழமை வெளிவந்த தினகரன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தியினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவில் கலந்து சிறப்பிக்க உள்ள பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்த தினகரன் பத்திரிகை.”