எமது சங்கத்தின் அனுசரணையாளரும் கல்லூரியின் பழைய மாணவனுமாகிய வீடு விற்பனை முகவர் திரு.கண்ணன் நடராசா(தயாகரன்) அவர்களின் அன்பு மாமனார் திரு.செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 19-09-2022 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்..
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரின் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”