நன்றி நவிலல்
திருமதி சுசீலாவதி விநாயகமூர்த்தி
புதுறோட்டு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து லண்டனில் வசித்து வந்தவரான அமரர் சுசீலாவதி விநாயகமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து நாம் துயருற்றிருந்தவேளை நேரில் வந்தும் தொலைபேசி ஊடாகவும் முகநூல் இணையத்தளம் என்பன மூலமாகவும் அன்பையும் அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்து ஆறுதல்கூறிய அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றிகளையும் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.
தொடர்புகளிற்கு
பிரசாத் (மகன்)
+44 7932 421 063
No Responses to “புதுறோட்டு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து லண்டனில் வசித்து வந்தவரான அமரர் சுசீலாவதி விநாயகமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.”