பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவாக வரும் சனிக்கிழமை ஒக்ரோபர் 03, 2015 அன்று பிருத்தானியாவில் நடைபெறவுள்ள சிறப்பு கலைவிழா காரை அன்னையின் மகிமையையும் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் பெருமையையும் பறைசாற்றும் வரலாற்றில் பதியப்படும் வெற்றி விழாவாக அமைந்து விளங்கவேண்டும் என கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது.
வாழ்க பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்
வளர்க அதன் தளர்வில்லா ஊர்ப்பணி
No Responses to “வெள்ளிவிழா காணும் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது”