புதுறோட்டு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து கட்டுநாயக்காவில் வசித்து தற்போது நீர்கொழும்பில்; வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் உறுப்பினரும் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த மாணவர் ஊக்கிவிப்புத் திட்டத்தின் அனுசரணையாளருமாகிய திரு.S.P.அரிகரன் அவர்களின் அன்பு மைத்துனரும் எமது பாடசாலையின் பழைய மாணவனுமாகிய ஓய்வுநிலை விமானப்படை தொழில்நுட்பவியலாளர் திரு.இராசையா நடராஜா அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின்; இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை எமது சங்கம் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”