களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து மணற்பிட்டி, காரைநகரில் வசித்து தற்போது வவுனியாவில் வசித்து வந்தவரும் எமது கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியரும், ஓய்வுநிலை உப அதிபருமாகிய திரு.சுப்பையா யோகேஸ்வரன் அவர்கள் 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://ripbook.com/subbiah-yogeshwaran-6122942160aac/notice/obituary-612294a317d62
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”