அன்புடையீர்,
சிவபதம் அடைந்த எங்கள் தாயார் அமரர் திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் மறைவுச் செய்தியை கேள்வியுற்று அனுதாபமும் ஆறுதலும் அளித்து இணையத்தளங்கள் மூலமாக கண்ணீர் அஞ்சலி வெளியிட்ட உங்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வணக்கம்.
இங்ஙனம்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
முழுமையான 31 ஆம் நாள் நினைவஞ்சலி நன்றி நவிலல் பிரசுரத்தைக் கீNழு காணலாம.
No Responses to “31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அமரர் திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம்”