இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும, வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ஸ்காபுரோ, கனடாவில் வசித்து வந்தவரும், எமது சங்கத்தின் உறுப்பினரான ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், எமது சங்கத்தின் உறுப்பினர்களான ஆறுமுகம் கந்தசாமி, ஆறுமுகம் அம்பலவாணர், ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆகிய ஆறுமுகம் தியாகராஜா(கிளி) அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”