நடுத்தெரு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது லண்டனில் வசித்து வந்தவரும், எமது சங்கத்தின் உறுப்பினரான திரு.பரந்தாமன் விசுவலிங்கம் அவர்களின் அன்புத் தாயாரும் ஆகிய திருமதி விசுவலிங்கம் லீலாவதி அவர்கள் இன்று 15-02-2021 திங்கட்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
எமது சங்கம், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரது இழப்பினால் ஆழ்ந்த துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”