கணக்கனார்கண்டி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தாவடி, கொக்குவிலில் வசித்து வந்தவரும் எமது கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியை காலஞ்சென்ற செல்வி அஞ்சனாதேவி அவர்களின் அன்புச் சகோதரனும் கல்லூரியின் பழைய மாணவனும் ஓய்வுநிலை ஆசிரியருமாகிய வைரமுத்து விநாசித்தம்பி அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம.;
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற அன்னாரது மரண அறிவித்தலை கீழே பார்வையிடலாம்:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”