சயம்பு வீதி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும், காரை.இந்துவின் ஊட்டப்பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலையின் (சடையாளி) முன்னாள் அதிபரும், எமது கல்லூரியின் பழைய மாணவியும், காரை.இந்துவின் முன்னாள் உப அதிபர் திரு.நடராசா விஜயகுமார் அவர்களின் அன்புச் சகோதரியுமாகிய திருமதி லீலாவதி இராசரத்தினம் அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்திடைய எமது சங்கம் இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”