சிவன்கோயிலடி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து கந்தரோடை, சுன்னாகத்தில் வசித்து வந்தவரும், எமது கல்லூரியின் மகிமைமிக்க பழைய மாணவனான (அமரர்) பண்டிதர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களின் அன்புப் புதல்வனும், கல்லூரியின் பழைய மாணவனுமாகிய ஓய்வுநிலை திட்டமிடல் அதிகாரி சச்சிதானந்த சர்மா அவர்கள் 7-11-2020 சனிக்கிழமை சிவபதம் அடைந்தள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”