திக்கரை,களபூமி,காரைநகரை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தினை வதிவிடமாகவும் கொண்டவரும், காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உப-தலைவராகவும், தலைவராகவும் பதவி வகித்து கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் அன்புச் சகோதரனும், கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.தம்பையா தியாகலிங்கம் அவர்கள் இன்று 21-08-2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருவதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”