காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை (திருமதி) சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் அமரர் சபாபதி சபாநடேசன் அவர்களின் அன்புச் சகோதரனும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் அமரர் சுப்பிரமணியம் துரைச்சாமி அவர்களின் அன்பு மைத்துனருமாகிய திரு.சபாபதி சபாநாதன் அவர்கள் இன்று 04-06-2020 வியாழக்கிழமை லண்டனில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”