நீலிப்பந்தனை, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து சித்தன்கேணியில் வசித்து வந்தவரும், ஓய்வுநிலை கிராமசேவை அலுவலரும், காரை.இந்துவின் பழைய மாணவனும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரான திருமதி சிறீறஞ்சனா சிவகுமாரன் அவர்களின் அன்புச் சகோதரனும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளரான கனக சிவகுமாரன் அவர்களின் அன்பு மைத்துனருமாகிய, திரு.கதிரவேலு சிறீகரன் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”