மொந்திபுலம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது மில் வீதி, இடைப்பிட்டி, காரைநகரில் வசித்து வந்தவரும், காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், எமது தாய்ச் சங்க நிர்வாகத்தின் முன்னாள் உறுப்பினரும், 2005ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற ‘சயம்பு மலர்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தவருமாகிய திரு. ந.கணேசமூர்த்தி அவர்களதும், எமது தாய்ச் சங்கத்தின் நடப்பு நிர்வாக சபை உறுப்பினரான திரு. ந.பாரதி அவர்களதும் அன்புத் தாயாரான திருமதி இலட்சுமி நடராசா அவர்கள் 10-03-2020 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”