திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி
(பழைய மாணவி, யாழ்.இந்து மகளிர் கல்லூரி-பழைய மாணவி, காரைநகர் இந்துக் கல்லூரி)
தோற்றம்: 05.01.1940 மறைவு: 07.07.2019
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மாப்பாணவூரி,காரைநகர் – நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசித்துவந்தவரான திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்), சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணமூர்த்தியின்(ஓய்வுநிலை சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்) ஆருயிர் மனைவியும்,
உதயகுமார்,ஜெயந்தகுமார்,சுரேந்திரகுமார் (கண்ணன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
இராசலட்சுமி, ஜெயமணி, காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரன், அருட்சோதி மற்றும் ரோகினி, காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, குமாரசாமி மற்றும் சிவதேவி, ஜெகதீஸ்வரன், சித்திரவடிவேல், சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்வினின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல், 13-07-2019 சனிக்கிழமை பிற்பகல் 5.00மணி முதல் பிற்பகல் 9.00மணி வரையும் பின்னர் 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை 4164, Sheppard Ave E, Scarborough,ON M1S 1T3, Canada என்ற முகவரியில் அமைந்துள்ள Ogden Funeral Homes இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இதேதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஈமைக் கிரியைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து 256, Kingston Road, Toronto, ON, M4L 1S7 என்ற முகவரியில் அமைந்துள்ள St. John’s Norway Crematorium க்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 12மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
உதயன் (மகன்) +1 647 457 4923
ஜெயந்தன் (மகன்) + 1 416 899 3391
சுரேன்(கண்ணன்) (மகன்) + 1 647 291 8951
No Responses to “மரண அறிவித்தல், திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி(மாப்பாணவூரி, காரைநகர் – நல்லூர், யாழ்ப்பாணம்)”