காரை.இந்துவின் வருடாந்த பரிசளிப்பு விழா 04-07-2019 வியாழக்கிழமை நடைபெற்றிருந்தபோது இவ்விழாவிற்கு தலைமை தாங்கியிருந்த கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் 2018ம் கல்வி ஆண்டிற்கான அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார். இவரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த முழுமையான அறிக்கையினை கீழே உள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்:
No Responses to “2018ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை.”