மாப்பணவூரி, காரைநகா
காரைநகர், மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், ப42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தயாரஞ்சன் (தொழிநுட்ப உத்தியோகத் தர்வானிலை அவதானிப்பு நிலையம்) நேற்று (03.10.2014) வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் சுப்பிரமணியம் செல்வமணி தம்பதியரின் பாசமிகு மகனும், வத்சலாவின் அன்புக் கணவரும், திவியந்தனின் அன்புத் தந்தையும், தயாபரன், தயாரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பு பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நாளை (05.10.2014) ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06.10.2014 திங்கட்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்ப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: 0777 880305 / 071 844 7565
தகவல்: திரு. கிருஷ்ணமூர்த்தி (மாமா) 647-344-3334
No Responses to “மரண அறிவித்தல் சுப்பிரமணியம் தயாரஞ்சன்”