காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையான திருமதி சரஸ்வதி யோகலிங்கம்(சரஸ்வதி ரீச்சர்) அவர்களின் புதல்வனும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் தற்போது வியாவில் சைவ வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவருமாகிய திரு.யோகலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை காரைநகரில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!திரு.யோகலிங்கம் கேதீஸ்வரன்”