நாவலர் வழிவந்த மகான் அருணாசலம் உபாத்தியார் – ஆறுமுகநாவலர் சபைத் துணைத் தலைவர் வாழ்த்து-

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு…