காரை.மண் தந்த மரபுக்கவிஞர் த.நந்திவர்மன் அவர்களினால் கனடா தினத்தை வாழ்த்தி இயற்றப்பட்ட கவிதை.
அவுஸ்திரேலியா, சிட்னியில் வசித்து வருகின்ற காரை.மண் தந்த மரபுக்கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்கள் கனடாவிற்கு வருகைதந்திருந்தசமயம தாம் இங்கு அவதானித்தவற்றை கவிதை வடிவில்…