17-05-2015 ஞாயிற்றுக்கிழமை, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறும் அமரர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும் நிகழ்வுகள், காரைநகர் சடையாளி, சுவிற்சலாந்து ,சிவத்தமிழ்க் காவலர்| ஆறுமுகம் செந்தில்நாதன் குடும்பத்தினரின் அனுசரணையுடன் இலங்கை நேரப்படி 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிமுதல் www.nakapushany.com இணையத்தளத்தினூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
http://www.nakapushany.com/?p=
No Responses to “அமரர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும் நேரடி ஒளிபரப்பு”