வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையில் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) நீண்டகாலம் ஆசிரியப்பணியாற்றி நல்மாணாக்கர்களை உருவாக்கியவரும் எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு. கனகேந்திரம் உமைபாகனின் அன்புத் தாயாரும் ஆகிய திருமதி. சரஸ்வதி கனகேந்திரம் (கனகேந்திரம் ரீச்சர்) அவர்களின் மறைவு குறித்து கலாநிதி ஆ.தியாகராசா மத்திய ம.வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகின்றது.
முழுமையான கண்ணீர் அஞ்சலியை இங்கே பார்க்கலாம்.
No Responses to “கண்ணீர் அஞ்சலி – திருமதி. சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை”