மரண அறிவித்தல்
திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை
(காரைநகர் ப.நோ.கூ.சங்க ஓய்வுநிலை பணியாளர்)
தோற்றம்: 24-12-1954 மறைவு: 24-11-2017
காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் காரைநகர் புதுவீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை 24-11-2017 வெள்ளிக்கிழமை மாலை சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் சொர்ணாம்பிகையின் ஆருயிர்க் கணவரும் காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இரத்தினசபாபதிப்பிள்ளை, காலஞ்சென்ற கனகசபாபதி மற்றும் சகுந்தலாதேவி, சண்முகரத்தினம, சரோஜினிதேவி, குணநாயகம், இராசநாயகம், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் கணபதிப்பிள்ளை, சாந்தமலர், ரஞ்ஜிதமலர், நாகராசா, ஜெயலட்சுமி, அன்பரசி, யோகேஸ்வரி, கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை காரைநகர் புதுவீதியிலுள்ள அன்னாரது வதிவிடத்தில 27-11-2017 திங்கட்கிழமை காலை 6.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றபின்னர் பூதவுடல் சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார, உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
தொலைபேசி இலக்கம்: 0212211433
No Responses to “மரண அறிவித்தல் திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை (காரைநகர் ப.நோ.கூ.சங்க ஓய்வுநிலை பணியாளர்)”