யாழ் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இவ்வாண்டுக்கான இயல், இசை, நாடக விழாவில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களும் பங்கு பற்றி கலை நிகழ்ச்சிகளை வழங்கிச் சிறப்பித்திருந்தனர்.
இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 04.05.2016 அன்று நடைபெற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவிலேயே எமது கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. எமது கல்லூரி ஆசிரியைகளான திருமதி பே. சந்திரதாஸன், திருமதி அ. ராஜ்குமார் ஆகியோர் முறையே புஸ்பாஞ்சலி, கிராமிய நடனம் ஆகியனவற்றிற்கு நட்டுவாங்கம் வழங்கியிருந்தனர். இவ்விரு நடனங்களுக்கான இசையை எமது கல்லூரியின் இசை ஆசிரியர்கள் திருமதி ப. முகுந்தன், திருமதி க. றொபேஷன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் பங்கு பற்றிய ஆசிரியர்கள், மாணவர்ளின் விபரங்கள் வருமாறு:
புஸ்பாஞ்சலி நடனம்
நட்டுவாங்கம் : திருமதி பே. சந்திரதாஸன்
இசை : திருமதி ப. முகுந்தன்
திருமதி க. றொபேஷன்
பங்குபற்றிய மாணவர்கள்
1. செல்வி ம. துஸ்யந்தி
2. செல்வி பா. குலமதி
3. செல்வி சு. சிந்துஜா
4. செல்வி க. சரண்யா
5. செல்வி மு. கிறேசியா
6. செல்வி இ. லக்சிகா
கிராமிய நடனம்
நட்டுவாங்கம் : திருமதி அ. ராஜ்குமார்
இசை : திருமதி ப. முகுந்தன்
திருமதி க. றொபேஷன்
பங்குபற்றிய மாணவர்கள்
1. செல்வன் அ. பிரணவரூபன்
2. செல்வன் ஏ. கோபிநாத்
3. செல்வன் சு. ஜீவிதன்
4. செல்வன் இ. ஜீவரங்கன்
5. செல்வி வ. நிலா
6. செல்வி சி. ஜிவிசா
7. செல்வி வி. கஜந்தினி
8. செல்வி உ. பிருந்தா
9. செல்வி க. டிலோசினி
10. செல்வி சு. லக்சிகா
11. செல்வி ஆ. அபிராமி
12. செல்வி கா. கோகுலதர்சா
13. செல்வி க. பூர்விகா
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இயல் இசை நாடக விழாவில் எமது மாணவர்களின் கலை நிகழ்வுகள்”