மேற்படி கட்டுரைப்போட்டி 26.09.2015 காலையில் ஒழுங்கு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அன்றைய தினம் காலையில் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்து சமயப் பொது அறிவுப் பரீட்சை நடத்தப்பட உள்ளது. இதனால் எமது சபையால் நடாத்தப்படவுள்ள கட்டுரைப்போட்டி அதே தினம் அதே பாடசாலையில் பிற்பகல் மூன்று மணியிலிருந்து ஐந்து மணிவரை இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம். போட்டியாளர்கள் பதினைந்து நிமிடங்கள் முன்பதாக(14.45) பாடசாலைக்கு சமுகம் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு இதே இணையத்தில் முன்னைய பதிவினை பார்வையிடவும்.
கனடா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இப் போட்டி ஏககாலத்தில் இடம்பெறும்.
நன்றி
“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள், சுவிஸ் வாழ் காரை மக்கள்.
15.09.2015
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி- 2015 நேரமாற்றம்”