(உரிமையாளர், சுந்தரம் ஸ்ரோஸ், நெடுங்கேணி
களபூமி, சிதம்பராமூர்த்தி கேணியடி, காரைநகர்)
தோற்றம்: 24.09.1950 மறைவு: 30.07.2014
காரைநகர், களபூமி, கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் இன்று புதன்கிழமை (30.07.2014) காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம, தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகாம்பிகையின் அன்புக் கணவரும்,
நிமலரூபன்(ரூபன்), நிர்மலரூபன்(குட்டி, லண்டன்), சுகன்யா(Instructor, University of Jaffna), திவ்வியா(உயர் தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயராசாவின் (உரிமையாளர் Luxmy Fancy, Jaffna) அன்பு மாமனாரும்,
கணேசன்(கோபால், நெடுங்கேணி), தனபாலன்(அவுஸ்ரேலியா), தில்லைநாதன்(ஜேர்மனி), சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஞானம், செல்வராசா, காலஞ்சென்ற சிவபாக்கியம், மற்றும் பரஞ்சோதி தவமணிதேவி, கமலாதேவி, செல்வரத்தினம், சிவலட்சுமி, பானுமதி, நாகேஸ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆறுமுகம், செல்வரத்தினம், காலஞ் சென்ற சோமசுந்தரம், இராசையா, திலகவதி, மங்களேஸ்வரி ஆகியோரின் சகலரும்,
வைத்திலிங்கம், மகாலட்சுமி தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை வியாழக்கிழமை(31.07.2014) காலை 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
நிமலரூபன் (ரூபன், மகன், இலங்கை) 011-94-21-2211415
நிர்மலரூபன் (குட்டி, மகன், இலண்டன்) 011-44-208-204-2202
தனபாலன் (தம்பி, அவுஸ்ரேலியா) 011-612-9863-8800
தில்லைநாதன்(தம்பி ஜேர்மனி) 011-49-214-25047
சோதிநாதன்(தம்பி, கனடா) 1-905-790-9323
No Responses to “மரண அறிவித்தல் திரு.ஆறுமுகம் சோமசுந்தரம்”