எமது சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் சங்க செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவருமாகிய திரு.ஆறுமுகம் சோதிநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும் எமது இணையத்தள நிர்வாகி திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதனின் அன்பு மைத்துனரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் இன்று புதன்கிழமை(30.07.2014) அன்று காரைநகரில் சிவபதமடைந்த செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம்-கனடா
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்”