தேசிய மட்டத்திலான சமூக விஞ்ஞானப் போட்டியில் காரை.இந்துவின் மாணவன் செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் 1ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை!
தேசிய மட்டத்திலான சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாவது இடத்துக்குச் தெரிவுசெய்யப்பட்டுள்ள செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் காரை.இந்து அன்னையைப் பெருமைப்படுத்தியுள்ளார். அதேவேளை இதே போட்டியில்…